Friday 9 January 2009

Breaking News - STAY TUNED

Stay tuned guys, major news is emerging. Hope to publish in the next hour once I get 100% confirmation and verification. The news is very worrying and disheartening.

5 comments:

Gayansphotography said...

aiyoooo pau oyala koti......

every day major,breaking news... ...every day more and more withdrawals and surrenders....

quickfinish said...

Dear Friends,

Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.

The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html

OR

http://tinyurl.com/a8uner

quickfinish said...

திருமலையில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 12 படையினர் பலி
[வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 03:46 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பன்குளத்திலிருந்து மொறாவேவ நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8:55 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தினர்.

மொறாவேவ பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

quickfinish said...

dudes i already posted the news

our great mahen will add more details to it

sinhalese modayas keep saying its entertainment, is it really?

திருமலையில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 12 படையினர் பலி
[வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 03:46 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பன்குளத்திலிருந்து மொறாவேவ நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8:55 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தினர்.

மொறாவேவ பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Rover said...

Mahen, no need to wait, it is true... ha! ha!